தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 26/10/2013 அன்று கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் தா .மி . பிரபு (எ ) அலை மகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
20 /08 /2011 அன்று தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி முன்பு மாலை 6 மணியளவில் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப் பட்ட மூன்று அப்பாவிகளை...
[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.
கு. முத்துக்குமார் நினைவு கோப்பை சடுகுடு போட்டியினை துவக்கி வைத்து செந்தமிழன் சீமான் சிறப்புரை:
28.05.2011 அன்று தூத்துக்குடி திருவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில்,இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட...
தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர் சங்க தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அலைமகன் அவர்கள்...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக, வெற்றி பெற்ற நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அலைமகன் என்ற தா.மி.பிரபு அவர்களுக்கு தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்தில்...
[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து...
வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் அலைமகன்...
நாம்தமிழர் கட்சி கோவில்பட்டி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 06.02.2011 அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாம்தமிழர் கட்சி கோவில்பட்டி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 06.02.2011 ஞாயிறு அன்று நடைபெற்றது. தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் (எ) பிரபு ஆலோசனையின்படி...
[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரன் கரும்புலி தமிழின போராளி முத்துக்குமார் 2ம் ஆண்டு நினைவு தினமான 29.01.2011 வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அலைமகன்...

![[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/DSC_0927.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் – செந்தமிழன் சீமான்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/images-2.jpg?resize=150%2C150&ssl=1)
