தூத்துக்குடி மாவட்டம்

நாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை...

பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம்-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் சமூகநீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக பெருந்தமிழர் ஐயா #இமானுவேல்சேகரனார் அவர்களின் 61 ஆம் ஆண்டு நினைவுதினத்தை...

அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி தொகுதி

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக |தமிழ்தேசியப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி கிருட்டிணன் கோயில்திடலில் புதன்கிழமை 05/09/2018 அன்று மாலை 5மணியளவில் நடைபெற்றது... முதல்நிகழ்வாக மாவீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்...

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிச் சிறைசென்ற ஐயா வியனரசு விடுதலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100வது நாள் அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பேரணியில் பங்கேற்றதைச் சான்றாக வைத்து, பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புள்ளதாகக் கூறி...

தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு – தூத்துக்குடி (07-07-2018) | நாம் தமிழர் கட்சி இன்று 07-07-2018 காலை 10 மணியளவில்...

அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு

அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக தொடர்ச்சியாக அறவழிப்...

“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான்

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளுக்கு...

திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | வீரத்தமிழர் முன்னணி

திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா - சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து தொடர் பட்டினி போராட்டம் – 300 பேர் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து வி.வி.டி சிக்னல் அருகில் நேற்று 12-02-2018 காலை 10 மணியிலிருந்து தொடர் பட்டினிப் போராட்டத்தில்...

காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள்

ஈகைச்சுடர் கு. முத்துக்குமார் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு  நாம் தமிழா் கட்சி - காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள் இப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.