கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் பனையூர் கிராமத்திலும் கோட்டைமேடு ...

ஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு உதவி-விளாத்திக்குளம்

10.5.2020) அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் நமது உறவுகளுக்கு நிவாரண உதவி- விளாத்திகுளம் தொகுதி

9.5.2020விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்துள்வாய்பட்டி ஈழதமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக உணவு பொருட்கள் வங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி

9.5.2020 அன்று விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாப்பாத்தி ஈழ தமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாகஉணவு பொருட்கள் வங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

1.5.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிவிளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் கழுகாச்சலபுரம் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு

16/1/2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கருங்காலிபட்டி என்ற சிதம்பராபுரத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுடன் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகபிரியன் அவர்கள் ஒருங்கிணைப்பில், தொகுதி செயலாளர்...

முகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு...

திருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், வேப்பிலை...

முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயது முதியோருக்கும் மற்றும்...

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்* அவர்களுக்கு மணிமண்டபம்  தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் திறக்கப்பட்டது. *நாம் தமிழர்* கட்சி சார்பாக *தூத்துக்குடி தெற்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை* தலைமையில்  நாம் தமிழர் கட்சியினர்...