தூத்துக்குடி மாவட்டம்

ஒட்டப்பிடாரம் – புலி கொடியேற்றம்

ஒட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் 22/11/2020 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஓட்டப்பிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

தூத்துக்குடி – ஐயா குரூஸ் பர்னாந்து புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 11 2020 அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீர வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *மாவீரன் லெப். கேணல் திலீபன்* அவர்களின் 33 வது வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.

ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக ஐயா கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது ...!

திருச்செந்தூர் – புலிக் கொடியேற்றும் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020 அன்று பிலோமினா நகர், வீரபாண்டியன் பட்டணம்  கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.  

கோவில்பட்டி – உயர் மின்அழுத்த மின்மாற்றி மாற்றக்கோரி புகார் மனு

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை நுழைவுவாயிலில் அமைக்கபடவுள்ள உயர் மின்அழுத்த மின்மாற்றி அமைக்கபடுவதற்கு நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் நலன்...

கோவில்பட்டி தொகுதி – பெரும்தமிழர் நமது ஐயா உ.முத்துராமலிங்கதேவர் நினைவை போற்றுவோம்!

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி (30.10.2020) அன்று  பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்கு ...

ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு

ஓட்டப்பிடாரம் - சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நடபட்ட நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்ட சில மணி நேரத்திலேயே காவல்துறையினரால் அகற்றப்பட்டு கொடிக்கம்பம்,கொடி மற்றும்...

திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...