கலந்தாய்வு கூட்டம்தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம்தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் 23/6/2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 66 உறுப்பினர்கள் இணைந்தார்கள்.

குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி

16.6.2019 அன்று  அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

பெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி

பொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார் மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதி செயலாளர்...

ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி

சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...

மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி

09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று...

கொடியேற்றம் நிகழ்வு-கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பூச்சி அத்திப்பேடு இடத்தில் கட்சியின் கொடி 02/06/2019 மாலை 4மணிக்கு ஏற்றப்பட்டது.

மே18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-மாதவரம்

 நாம் தமிழர் கட்சி  திருவள்ளூர் நடுவண் மாவட்டம்‌ மாதவரம் தொகுதி  தெற்கு பகுதியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

மே.18 இனப்படுகொலை நாள் வீர வணக்க நாள் நிகழ்வு-மாதாவரம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்ட மாதவரம் தொகுதி  மேற்கு பகுதியில் 22 வட்டம்,23வட்டம் மற்றும் 25வட்டத்தில் மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-அம்பத்தூர்

மே.18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 18.5.2019 அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.