மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி

119
09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று மக்களிடத்தில் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப பட்டது.

முந்தைய செய்திபள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்
அடுத்த செய்திரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி