வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடி கம்பம் ஏற்றுதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாப்பன்குப்பம் பகுதியில் 29-08-2020 சனிக்கிழமை அன்று வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றப்பட்டது.
எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – கும்மிடிப்பூண்டி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக வழக்கறிஞர் மாதவரம் இரா ஏழுமலை திருவள்ளுர் (ந)...
செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றும் விழா – கும்மிடிப்பூண்டி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக வழக்கறிஞர் மாதவரம் இரா ஏழுமலை திருவள்ளுர் (ந) மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர கார்த்திக் முன்னிலையில்...
தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008244 | நாள்: 25.08.2020
தலைவர் - ஸ்ரீ.வசந்தகுமார் - 02796681769
துணைத் தலைவர் - ச.சம்சுதீன் ...
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008234 | நாள்: 23.08.2020
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்(மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - மோ.வினோத் - 11584657593
செயலாளர் - ...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி பதாகை ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்- கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ...
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி
திருவள்ளூர் தொகுதி,திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியில் அதில் ஒரு பகுதியாக (02.07.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் மோற்பட்ட விதை கொண்டு பண்ணை உருவாக்கப்பட்டது...விதை...
பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பொன்னேரி தொகுதி
பெருந்தலைவர் காமராஜர் ஜயாவிற்கு பொன்னேரி தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
வீரமிகுபாட்டன் அழகு முத்துகோன் வீர வணக்க நிகழ்வு – மதுரவாயல்
147 வது வட்டம், மதுர வாயல் தொகுதி சார்பாக மாவீரன் அழகு முத்து கோனுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈழ தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியத்தின் மீது தீரா பற்று கொண்ட வெளிநாட்டில் இறை பணியாற்றும் தமிழ் அருட் தந்தையர்கள் குழு சார்பாக கும்மிடிப்பூண்டி...






