தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

299

தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008244 | நாள்: 25.08.2020

 தலைவர்            –  ஸ்ரீ.வசந்தகுமார்                   – 02796681769

துணைத் தலைவர்     –  ச.சம்சுதீன்                    – 02311324904

துணைத் தலைவர்     –  வி.மணிகண்டன்                  – 02311050483

செயலாளர்           –  வெ.இராமச்சந்திரன்               – 18737969716

இணைச் செயலாளர்   –  சே.சேக தமிழ் இனியன்          – 31466852093

துணைச் செயலாளர்   –  கு.பிரசாந்த் குமார்                 – 18129066536

பொருளாளர்         –  மு.அரிகரன்                   – 16342388607

செய்தித் தொடர்பாளர்  –  மு.விக்னேஷ்வர்                   – 00315394828

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்