திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை...

பொன்னேரி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்டப் பாசறை சார்பாக 04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு...

பொன்னேரி – பனை விதை திருவிழா

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் ,...

ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனைத்திருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு |...

நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்ட பனைத்திருவிழா2020-ஐ தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு நேற்று 04-10-2020 காலை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சதாக்குளம் பகுதியில் நடைபெற்றது. பனைத்திருவிழாவைச்...

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினேவந்தலை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி திருவேற்காடு நகராட்சி முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9...

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு

பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினைவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது

அம்பத்தூர் – காமராசர் நினைவு புகழ்வணக்க நிகழ்வு

02.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 79ஆவது வட்டத்தில் ஐயா காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு

பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரம்...

திருத்தணி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு, பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது ...