கும்மிடிப்பூண்டி தொகுதி – புதிய மின் கம்பம் அமைக்கும் பணி
கும்மிடிப்பூண்டி தொகுதி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் அவர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி முதல்வர் தனி பிரிவுக்கு கடந்த மாதம் புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது
நாம் தமிழர் கட்சி...
திருவொற்றியூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருத்தணி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா
திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது,
எல்லை மீட்பு போராளிகள் ஐயா மா.பொ.சிவஞானம், மங்கலங்கிழார், தளபதி விநாயகம், கோல்டன் சுப்பிரமணி ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது
திருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தல் குறித்தும், திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பரிந்துரை குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டு தீர்மானங்கள்...
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி முக்கரம்பக்கம் ஊராட்சியில் பனை விதை திருவிழா,
மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – பெரும்பாட்டன் இராவணன் புகழ் வணக்கம் மற்றும் புலிகொடி ஏற்று நிகழ்வு .
25.10.2020 9:30 மணியளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் தாங்கல் பூங்கா அருகே கலை பத்தில் தலை சிறந்தவன், திசையெட்டும் புகழ் கொண்டவன் முப்பாட்டன் இராவணன் அவர்களுக்கு...
ஆவடி – மாநகர போக்குவரத்து பணிமனையில் நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...
கும்மிடிப்பூண்டி தொகுதி -கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுடன் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி நத்தம் ஊராட்சி, காரமணிமேடு பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆவடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து...
அம்பத்தூர் தொகுதி – புலி கொடியேற்றம்
18.10 2020 காலை 9:30 மணிக்கு மேற்கு பகுதி 82வது வட்டத்தில் இந்திரா நகர் முதன்மை சாலை நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்திலும் மற்றும் கள்ளிக்குப்பம் ஆர்ச் பகுதியிலும் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.



