பொன்னேரி – நிவர் புயல் நிவாரண பணிகள்
பொன்னேரி தொகுதி நாலூர் ஊராட்சி பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிதி உதவி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.கோகுல் .
அறிவிப்பு: கட்சியில் மீண்டும் சேர்ப்பு
க.எண்: 202011477
நாள்: 30.11.2020
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557), இரா.தமிழ்பிரபு (02734823824) மற்றும் த.முத்துராமன் (02532094794) ஆகியோர், தனது தவறை முழுமையாக உணர்ந்து,...
திருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்
திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், மாவீரர் நாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாம்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில் 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நாம்...
திருவொற்றியூர் தொகுதி – புயல் நிவாரண பணிகள்
திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பில் உணவு வழங்கப்பட்டது .
திருவொற்றியூர் தொகுதி – 2021 சட்டமன்றத்தேர்தல் பொது கலந்தாய்வு
திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொது உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம், திருவொற்றியூர், தேரடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2021 தேர்தல் களம் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவொற்றியூர் தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்று 68 கொடையாளர்கள், குருதிக்கொடை செய்தனர்
பொன்னேரி தொகுதி – புலிக் கொடியேற்றும் விழா
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக 19:11:2020 அன்று அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது . இதில் 50-திற்கும் மேற்பட்ட உறவுகள் பங்குபெற்றனர்.
திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு
திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி கிராமத்தில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
25.10.2020 காலை 9 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் புதூர் ஈ.வி.ஆர் தெரு, அன்னை வயலட் சர்வதேச பள்ளி அருகே புலிக் கொடி ஏற்றப்பட்டது.
