திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்ப்பு முகாம்

கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் சார்பாக புதுவாயல் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றத. 

பொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு

14/02/2021மாலை 4மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கமல் திருமண மண்டபத்தில் மாத கலந்தாய்வு நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் தேர்தல் பரப்புரை பற்றியும் ,தேர்தல் நிதி பற்றியும் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

ஆவடி தொகுதி – விவசாயி சின்னம் பதிப்பு

ஆவடி சட்டமன்ற தொகுதி மேற்கு நகரத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நம் ஆவடி மேற்கு நகரம் முழுவதும் நம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை கொண்டுசேர்க்கும் விதமாக மின்...

அம்பத்தூர் தொகுதி – துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு

தமிழின போராளி பழனிபாபா மன்றம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் குறித்தான துண்டறிக்கை அம்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

அம்பத்தூர் தொகுதி – வடக்கு பகுதி சார்பாக திருமுருகபெருவிழா

28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி,வடக்கு பகுதி சார்பாக கொரட்டூர் பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா

28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது. குறிஞ்சி...

அம்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா

15.01.2021 அன்று அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணி தொடங்கி வண்ணக் கோலம் இட்டு, 13 வட்டங்களை...

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி,கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிளையில் ஏறத்தாழ ஒரு வருடகாலமாக பலத்தரப்பட்ட கட்சி பிரமுகர்களால் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் சண்டையிட்டு சமரசமின்றி தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை...

ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்

ஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக ஆவடியில்  ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து கட்சி உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர்.