அம்பத்தூர் தொகுதி – வடக்கு பகுதி சார்பாக திருமுருகபெருவிழா
28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி,வடக்கு பகுதி சார்பாக கொரட்டூர் பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா
28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது. குறிஞ்சி...
அம்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா
15.01.2021 அன்று அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணி தொடங்கி வண்ணக் கோலம் இட்டு, 13 வட்டங்களை...
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி,கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிளையில் ஏறத்தாழ ஒரு வருடகாலமாக பலத்தரப்பட்ட கட்சி பிரமுகர்களால் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் சண்டையிட்டு சமரசமின்றி தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை...
ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை
ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்
ஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு
நீட் தேர்வுக்கு எதிராக ஆவடியில் ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து கட்சி உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கும்மிடிப்பூண்டி தொகுதி பாலவாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் வழிபாடு
திருத்தணி தொகுதி – தைபூச திருவிழா வேல் பயணம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு...
திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, குடில் அமைத்து நன்பகல் உணவு வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு,...

