ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9...
ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு
பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினைவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது
ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு
பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரம்...
ஆவடி – தியாக தீபம் தீலிபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும்...
ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாளை முன்னிட்டு ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.
ஆவடி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் அண்ணன் தீலிபன் 33-ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி தொகுதி தலைமை அலுவலகத்தில் அண்ணன் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செய்தனர், மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் சாகுல் அமீது...
ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது
ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது
ஆவடி தொகுதி- தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி தெற்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 11 மணிக்கு ஆவடி காமராசர் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,