பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில் இரண்டாம் கட்டமாக
உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி...
பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி
02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு நாம் தமிழரின் புகழ் வணக்கம் முழங்க மாலை...
கேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக சென்ற குழு பாலக்காடு மாவட்டத்திலுள்ள
1.சுந்தரம் காலனி
2.ஆண்டியார் மடம்
3.சங்குவரத்தொடு
4.டேனிமேடு ஆகிய பகுதிகளில்...