பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் /உடுமலை தொகுதி

26.1.2020 அன்று உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை

மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று  உடுமலை கிழக்கு ஒன்றிய  தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் அகவை நாள் புகழ் வணக்கம்-மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தியாக தீபம்  திலீபன் அகவை நாளை முன்னிட்டு மானுப்பட்டி கிராமத்தில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா :உடுமலை சட்டமன்றத் தொகுதி

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா உடுமலை சட்டமன்றத் தொகுதி சமத்தூரில் நடைபெற்றது!! 2.12.2019 அன்று 100 மரக்கன்றுகள்* பேரூராட்சி முழுவதும் நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது!!

கொடியேற்றும் நிகழ்வு-உடுமலை சட்டமன்றத் தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *குமரன் நகர்* கிளை துவக்கமாக தமிழர் எழுச்சி நாள் புலிக்கொடி சின்னவீரம் பட்டி கிளைச் செயலாளர் சக்தி அவர்களால்  ஏற்றப்பட்டது !!

கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு

03-11-2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் ஐயா அவர்களால்  பயிற்சி வகுப்பு  நடத்தப் பட்டது. இந்நிகழ்வில் சட்டப்படி அரசு அலுவலகங்களில் சான்றிதழ் மற்றும் அரசு அலுவலகங்களில் நமக்கான...

தியாக தீபம் திலீபன் நினைவு கொடிகம்பம்-உடுமலை தொகுதி

29/ 9 /2019 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில்  லெப்டினன் கேணல் தியாகதீபம் திலீபன் அவரது நினைவு கொடிக்கம்பத்தில்  கொடி ஏற்றப்பட்டு சுடர் ஏற்றி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

தியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-

29 /9 /2009 அன்று  உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறவுகள் வாகனப் பேரணியாகச் சென்று சின்னவீரம்பட்டி மற்றும் குடி மங்கலத்தில் *தியாக தீபம் திலீபன்* அவரது நினைவு கொடி ஏற்றப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

22.09.2019 அன்று மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சின்னவீரம்பட்டியில் நடைபெற்றது!!

தற்போதய உணவு முறை குறித்த கருத்தரங்கம்

22.09.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி   வீரத்தமிழர் முன்னணி மற்றும் மருத்துவர் பாசறை இணைந்து வாழ்வியலும், பண்பாட்டிலும், மக்கள் நலம் பெறும் வகையில் உயிர் வளர்க்கும் உணவு முறையை குறித்த கருத்தரங்கம். ...