பனை விதைகள் சேகரிப்பு-பல்லடம் சட்டமன்ற தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28-8-2019 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.
மழை சேதம்-நிவாரண பொருட்கள் உதவி/பல்லடம் தொகுதி
நீலமலை மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட எம்ரால்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும்-நிகழ்வு-பல்லடம் தொகுதி
28/7/2019 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் கொடியேற்றம் விழா நடைபெற்றது நிகழ்வில் 20 மரக்கன்றுகள் சுண்டமேடு பகுதியில் நடப்பட்டது.
சுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு
க.எண்: 2019070133
நாள்: 22.07.2019
சுற்றறிக்கை:
மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு
திருப்பூர் மாவட்டம் (அனைத்து தொகுதிகள்)
இடம்:
அன்னமயி அரங்கம், 7/72, சன்னதி வீதி, திருப்பூர் முதன்மைச் சாலை, திருமுருகன் பூண்டி
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக...
கொடியேற்றம் மற்றும் துளசி செடி வழங்குதல்|பல்லடம்
23/06/2019 அன்று நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ நுழைவாயில் முன் மற்றும் சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மரக்கன்றுகள், துளசி செடிகள்...
கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி...
நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்
பசுமை போராளி நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
==================
30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும்,...





