நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்டம்
கடந்த21.8.2011 அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் விடுதலை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கேட்பது...
நாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 24.7.2011 அன்று மாலை கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
திருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக பொது கூட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது அதன் படி முதலாவது கூட்டம் திருப்பூர் 4 வட்டகளை உள்ளடக்கிய .வளையன்காடு பகுதியில் 24.7.2011 அன்று மாலையில் நாம் தமிழர்...
வருகிற 24.07.2011அன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
வருகிற 24.07.2011 அன்று மாலை 6 மணிக்கு திருப்பூர் வளையன்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை...
ஈழத் தமிழருக்கு ஆதரவு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் நாம் தமிழர் பங்கேற்ப்பு
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள...
[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
புதிய உத்வேகத்துடன் நடந்த வெள்ளகோவில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் அமைச்சர்கள் தொகுதி என்பதால் பொதுவாக திராவிட கட்சிகள் தவிர வெள்ளகோவிலில் எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. இச்சூழலில், நாம் தமிழர் பொதுக்கூட்டம் மக்கள்...
வெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில்...
[படங்கள் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம்...
அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த...
வரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி...
ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி பொதுகூட்டம்.
இடம் : புதிய பேருந்து நிலையம் எதிரில். வெள்ளகோவில்.
நாள் : 27 - 06 - 11, மாலை - 6...
வரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி...
ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி பொதுகூட்டம்.
இடம் : புதிய பேருந்து நிலையம் எதிரில். வெள்ளகோவில்.
நாள் : 27 - 06 - 11, மாலை - 6...
[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர் கூட்டம்
கடந்த (12 .06 .2011) ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணி அளவில் காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கேயம் பகுதி ஒருங்கிணைப்பாளர்...




![[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/07/vellakovill.jpg?resize=218%2C150&ssl=1)



![[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர் கூட்டம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/1.jpg?resize=218%2C150&ssl=1)