திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு
தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை
தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை
நாம் தமிழர் கட்சியின் "கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை" சார்பாக 21-06-2016 அன்று காலை 11.30 மணியளவில் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை...
திருப்பூர் (வ) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் மறைவிற்கு சீமான் இரங்கல்
திருப்பூர் (வடக்கு) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் அவர்களின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
என் அன்பு உறவுகளே!
ஒரு துயரச்செய்தியை உங்களிடத்தில் பகிர்கிறேன்....
தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...
கிராமப் பூசாரி மாநாட்டுத் தீர்மானங்கள்
வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழர் மரபு வழி வழிபாட்டுமுறை என்பது, நன்றி நவிழ்தல் தொடங்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும்...
வீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு
நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி நடத்தும் 'கிராமப் பூசாரிகள் மாநாடு' ஆகத்து 30 அன்று திருப்பூரிலுள்ள காங்கேயம் சாலை, பத்மினி தோட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாபிலிருந்து...
திருப்பூரில் மே நாள் பேரணி நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் மே நாளை முன்னிட்டு மாநாட்டை விளக்கும்வகையில் பேரணி நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது
சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா 11.04.2015 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியேற்றி வைத்தார்.
பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 11-04-15 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர் பாசறை முதன்மை...
திருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம்தமிழர் கட்சி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் 12-04-15 அன்று திருப்பூரில் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் துவக்கி வைத்தார். இதில் மாநில மருத்துவ...