பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

26

பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 11-04-15 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர் பாசறை முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் வீரத்தமிழர் முன்னனியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன்/செந்தில்நாதன் சிறப்புரை நிகழ்த்தினார். பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தலைவர் சின்னத்தம்பி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.இதில் மறைந்த மொழிப்போர் ஈகியர் சத்தியமங்கலம் முத்து அவர்களுக்கும், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திதிருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
அடுத்த செய்திசத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது