திருப்பூர் மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது..

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய அறப்போராட்டம் – திருப்பூர் வடக்கு

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக்கொள்கை எனும் நவீனக் குலக்கல்வித் திட்டத்திற்கெதிராக திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை 16.08.2020 அன்று காலை 11 மணி...

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008242 | நாள்: 25.08.2020 தலைவர்            -  மா.செந்தில் முருகன்                - 11424595210 துணைத் தலைவர்     - ...

தலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

  தலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008241 | நாள்: 25.08.2020 தலைவர்            -  நா.விஜயராகவன்                  - 32414915643 துணைத் தலைவர்     -  சு.முருகன்               ...

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக  திங்கட்கிழமை 03-08-2020 உடுமலை பேருந்து நிலையம் எதிரில்...

மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....

கலந்தாய்வுக் கூட்டம்- திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 07.08.2020 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...

வீரப் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு – திருப்பூர் வடக்கு

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி  03.08.2020 மாலை  திருப்பூர் வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.நேரம்: 5 மணிக்குஇடம்: திருப்பூர் வடக்கு நாம் தமிழர்...

தீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு-

பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 215ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு பல்லடம் சட்டமன்ற உட்பட்ட பாளையம் ஊராட்சி ஓம் சக்தி நகரில் நடைபெற்றது.