திருப்பூர் மாவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றம் இனிப்பு வழங்கிய திருப்பூர் வடக்கு தொகுதி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உத்தரவிட்ட நீதியரசர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு 20.08 2020 அன்று காலை 8.00 மணிக்கு *வீரவணக்கம்* நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது..

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய அறப்போராட்டம் – திருப்பூர் வடக்கு

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக்கொள்கை எனும் நவீனக் குலக்கல்வித் திட்டத்திற்கெதிராக திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை 16.08.2020 அன்று காலை 11 மணி...

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008242 | நாள்: 25.08.2020 தலைவர்            -  மா.செந்தில் முருகன்                - 11424595210 துணைத் தலைவர்     - ...

தலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

  தலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008241 | நாள்: 25.08.2020 தலைவர்            -  நா.விஜயராகவன்                  - 32414915643 துணைத் தலைவர்     -  சு.முருகன்               ...

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக  திங்கட்கிழமை 03-08-2020 உடுமலை பேருந்து நிலையம் எதிரில்...

மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....