நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை நீக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி (16-09-2020) திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)

13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம்  ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி  தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!

சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *சாதி ஒழிப்பு, சமநீதி போராளி இம்மானுவேல் சேகரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு -திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்*நேரம்:- மாலை 5 மணிஇடம்:-  *சிவன்...

மரக்கன்றுகள் நடும் விழா – தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி

04.09.2020 மதியம் 12 மணியளவில்உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில்  நீண்ட  காலம் பயன்படுத்தாமல் உள்ள "உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா" சுத்தப்படுத்துதல்  மற்றும் கொழுமம்  சாலையில்...

மதுக்கடையை அகற்றக்கோரி மனு- தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிராமப்பகுதியில் காட்டுக்குள் இயங்கி வந்த 3831 எண்கொண்ட டாஸ்மாக் மதுபானகடை தற்போது புறவழிமாநில நெடுஞ்சாலை அருகே விபத்துகள் நிறைந்த அலங்கியம் நான்குவழிசாலையில் மாற்றப்பட்டதை கண்டித்தும் கடையை உடனே அகற்றகோரியும்...