கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும்...
கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியும், ஈரோடு மருத்துவக்கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக்...
வேல் பேரணி – மருதமலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி
நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மாநில வீரத்தமிழர் முன்னணி நடத்திய மருதமலை நோக்கிய வேல் பயணத்தில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறவுகள் அனைவருடனும் வாகனப் பயணம் மற்றும்...
பல்லடம் தொகுதி – கொடிக் கம்பம் நடும் விழா
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடிக் கம்பம் நடப்பட்டது. மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் – குருதிக்கொடை முகாம்
26-11-2020 வியாழக்கிழமை, மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள் ஒன்றினைந்து, ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழ்த்தேசிய தலைவர் #மேதகு_வே_பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில்
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மற்றும் உடுமலை அரசு இரத்த வங்கியும்...
பல்லடம் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு எடுக்கப்பட்டது.
பல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஜோலார்பேட்டை – புலிக் கொடி ஏற்றுதல் விழா
18.11.2020 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம். ஜி.ஆர். நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு...
திருப்பூர் வடக்கு – வட்டார அலுவலரிடம் மனு அளித்தல்
ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பிரச்சினைக்காக மனு அளித்தல். நிம்மியம்பட்டு ஊராட்சியில் முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் தடை செய்யப்பட்ட ஆள்துளை கிணற்றை மீண்டும் அப்பகுதியில் கிணறு அமைப்பதால் அதை...
மடத்துக்குளம் தொகுதி – தமிழ்நாடு_நாள்_பெருவிழா
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக திட்டமிட்ட முறையில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.
பல்லடம் சட்டமன்ற தொகுதி -மருதுபாண்டியர்கள்-குயிலி- வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக மருதுபாண்டியர்கள் வீரத் தமிழச்சி குயிலி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு
24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் நடைபெற்றது

