திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – உணவு வழங்குதல்

திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் 03.06.2021 வரை 11வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது..

திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. 

திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. 

மடத்துக்குளம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

(9-05-2021) மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் கொரோணா பெருந்தொற்றை எதிர்கொள்ள தொகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தரும் ஆர்சனிக் ஆல்பம்...

காங்கேயம் தொகுதி நிவாரண உதவி

காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள்...

திருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

திருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பாக 14.04.2021 அன்று குமரன் காலனி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி

திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 18.04.2021 அன்று பொங்குபாளையம் பகுதிகளில் ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.