தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (10-10-2021) அன்று நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல் (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

(ஞாயிறு 31-10-2021) காலை 9.30 மணிக்கு* உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வீரமிகு நமது பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும்...

தாராபுரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு

வணக்கம், நமது பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு இன்று (31-10-2021) தாராபுரத்தில் நடைபெற்றது. இரா.புகழேந்தி தொகுதி செயலாளர் தாராபுரம் தொகுதி, திருப்பூர் மாவட்டம்.  

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா

(03-10-2021) காலை 9மணி அளவில் உடுமலை நகரம், தங்கம்மாள் ஓடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமையின் புதிய அலுவலகமான *நம்மாழ்வார் குடிலை* மாவட்ட செயலாளர் திரு....

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல்  (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பொன்னிவாடி பஞ்சாயத்தில் நடைபெற்றது.இதில் கட்சி பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

தாராபுரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி சார்பாக தியாக தீபன் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தாராபுரத்தில் 26-09-2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உடுமலை-மடத்துக்குளம் – வீரவணக்க நிகழ்வு

18-10-2021 அன்று உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வனக்காவலன், எல்லை காத்த மாவீரன் "வீரப்பனார்"* அவர்களின் 17'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி குருதிக்கொடை நிகழ்வு பாராட்டு சான்றிதழ்

தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரால் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.