தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்கள் தினத்தை முன்னிட்டும் 24-11-2019 அன்று திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குரும்பேரி கிராமத்தில் குருதி கொடை...
மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்-வேலூர் மாவட்டம்
09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...
பனை விதைகள் நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி
வாணியம்பாடி தொகுதி சங்கராபுரம் மற்றும் #கௌக்காப்பட்டு* இரண்டு ஊராட்சி ஏரிகளில் சுமார் 1500 பனைவிதைகள் நாம்தமிழர்கட்சியின் சார்பாக நடைபெற்றது இதில் சூழலியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கபட்டது.
பனை விதை நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி
வாணியம்பாடி தொகுதியில் பனை விதை திருவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் உறவுகள் அனைவருக்கும் சூழியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது
பனை விதை நடும் திருவிழா – வாணியம்பாடி தொகுதி
வாணியம்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2500 பனைவிதைகள் மற்றும் 100 நாட்டு மரக்கன்றுகள் 15/09/19 மல்லகுன்டா_ஊராட்சியில் நடப்பட்டது.
சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019
நாள்: 17.07.2019
சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | க.எண்: 2019070126 | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர்...
தலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124
நாள்: 17.07.2019
தலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - சிவசுப்பிரமணி - 05552804257
துணைத் தலைவர் - வினோத்குமார் - 05552288107
துணைத்...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான...
மே.18 இனப்படுகொலை நாள்-வீரவணக்க நிகழ்வு-வாணியம்பாடி
நாம் தமிழர் வாணியம்பாடி தொகுதி சார்பாக மே 18 இனப்படுகொலை நாளையொட்டி பெருமாபட்டு ஊராட்சி* சடையனூர் கிராமத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வாணியம்பாடி தொகுதி பொங்கல் கொண்டாட்டம்.
தை திருநாள் பொங்கலை முன்னிட்டு வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா நம்மாழ்வார் வேடமிட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.









