கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம்-போடி
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் 08.03.2019 அன்று கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலிபன் சிறப்புரை ஆற்றினார்.
வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி
சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும்
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி 07-03-2020 அன்று உத்தமபாளையத்தில்...
வங்கி முற்றுகை போராட்டம்-கம்பம் தொகுதி
கம்பம் தொகுதி மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் விவசாய கடனாக கம்பம் தனியார் வங்கியில் கடன் பெற்று இருந்தார். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை ...
விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்
உத்தம பாளையம் பேரூராட்சி உத்தியமலை நாட்டாண்மைகாரர் தெருவில் அடிப்படை வசதி இல்லை என நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் அங்கு விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி...
தைப்பூச திருவிழா -வேல்_வழிபாடு-அன்னதானம்-கம்பம் தொகுதி
கம்பம் வீரத் தமிழர் முன்னணி சார்பில்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வேல்_வழிபாடு அன்னதானம் நடைபெற்றது...
கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி
கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம் புறவழிச்சாலை அருகே 04.02.2020
மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்...
பொங்கல் விழா/தமிழர் திருநாள் /வீரத்தமிழர் முண்ணனி/பெரியகுளம்
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பில் * (16.01.2020) வியாழக்கிழமை* மாலை 03 மணியளவில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சி விலக்கிலுள்ள ஈசுவரன் கோவில்* அருகே *பொங்கல் விழா* நடைபெற்றது.
தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி வளர்ச்சிக்கான 09...
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :பெரியகுளம்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2019 அன்று *பெரியகுளம்* பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள
அண்ணல் *அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு* நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர்...
செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறப்பு-கம்பம்
கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் (05.12.2019) அன்று வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி...









