பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் 2021 பரப்புரை செயல்திட்டம் பற்றி விவாதிக்க பட்டது.  

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) அன்று நடைபெற்றது

போடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

போடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 2.1.2021 அன்று நடைபெற்றது இதில் கட்சி உறவுகள் அனைவருக்கும், கட்சியின் தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு கூடலூர் பேருந்து நிலையம் கீழ்ப்புறம் போயர் மகாஜன கட்டிடத்தில் 02.01.2021 அன்று நடைபெற்றது

கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு

கம்பம் தொகுதி கோம்பை பேரூரில்  26.12.2020 அன்று (விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை  நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி -நாம் தமிழர் கட்சி சார்பாக கடமலை-மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.

கம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  உத்தமபாளையம் வட்டவழங்கல் அதிகாரி பொதுமக்களை அலைக்கழித்தும், பணிகளை சரிவர செய்யாததை கண்டித்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் (28.12.2020) காலை நடந்தது.

ஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு 64வது நினைவு நாளான (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பெரியகுளம்...

பெரியகுளம் தொகுதி – கொடியேற்றும் விழா

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது முன்னிட்டு 29.11.2020 புதிதாக  கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம்

தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில்  நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.