நீலகிரி மாவட்டம்

நீலமலை மாவட்டம், புஞ்சக்கொல்லி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

நீலமலை மாவட்டத்தில் புலிப்பாய்ச்சல் திட்டத்தின் நகர்வாக பந்தலூர் ஒன்றியத்தின் புஞ்சக்கொல்லி கிராமத்தில் 13-10-14 அன்று  புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பந்தலூர் ஒன்றியச்செயலாளர் இரா.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.மாவட்டத்துணைச்செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.

குன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.

"தமிழின மீட்சியே நாம் தமிழர் எழுச்சி"  கொள்கைவிளக்க கூட்டம்  குன்னூரில் அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில். மாவட்ட செயலாளர் பேராசிரியர் பா.ஆனந்த்,மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் மருத்துவர் பாலசுப்ரமணியம்,மாநில மாணவர் பாசறை பொறுப்பாளர் திரு.இடும்பாவனம்...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து நீலமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம்-- ஆர்பாட்டம் ==================================== மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது-இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் ஆர்பாட்டம்.

நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ....

சோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை  ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர். ------------------------------------------------------------------------------------------------------------- உருவபொம்மைகள் எரிப்பு கன்னியாகுமரியில் நாம்தமி ழர் கட்சியின்...

கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.

கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாடி பகுதி ஒருங்கிணைப்பாளார். வரவேற்ப்புரை...

முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது

பந்தலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மத்திய...

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றி… நன்றி….

ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததர்க்கு நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்...

சாலை சீரமைப்பு பணி – நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி திடீர் சாலை மறியல்.

பந்தலூர்:- நிறுத்தப்பட்ட பூதாலக்குன்னு இணைப்பு சாலை பணியை உரிய இடத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து பூதாலக்குன்னு நெல்லியாளம் அரசுத் தேயிலைக் கோட்டம், கொளப்பள்ளி...