ஏறுதழுவுதல் -நீர் மோர் பந்தல் -கெங்கவல்லி தொகுதி
சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகியம்பட்டி கிராமத்தில், சல்லிக்கட்டு ( ஏறுதழுவுதல் ) 22.02.2020 அன்று நடைபெற்றது இதில் கேங்கவல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து...
கொடியேற்றும் விழா- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இழுப்பநத்தம் பகுதியில் 26.01.2020 கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் /கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி
20.1.2020 அன்று கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
பனை விதை நடும் திருவிழா-கெங்கவல்லி தொகுதி
கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டியில் ( 11.9.19) அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஓடை ஓரங்களில் 300க்கும் அதிகமான பணிவிதைகள் விதைக்கப்பட்டன



