உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட சித்தஞ்சி கிராமத்தில் 29/09/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட சித்தஞ்சி கிராமத்தில் 29/09/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்று
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அரக்கோணம் தொகுதி
15.9.2019 அன்று அரக்கோணம் தொகுதி சார்பாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா -அரக்கோணம் தொகுதி
அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/09/2019) அன்று காவணூர் மற்றும் வேடல் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சுமார் 2000 பனைவிதைகள் விதைத்தனர்.
பனை விதை நடும் திருவிழா/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சார்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் சேகரிக்கப்பட்டது அதில் (08.09.2019) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து சோளிங்கர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
01/09/19 மற்றும் 02/09/19 அன்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் / கொள்கை விளக்க பிரச்சாரம்
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக
சோளிங்கர் ஒன்றிய ரெண்டாடி கிராமத்தில் {01/09/19} அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சி கொள்கை விளக்க பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம் ம/கொள்கை விளக்க பிரச்சாரம்/
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக
சோளிங்கர் ஒன்றிய ரெண்டாடி கிராமத்தில் {01/09/19} அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சி கொள்கை விளக்கம் சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
சோளிங்கர் ஒன்றிய ரெண்டாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சியின் கொள்கை விளக்கமும் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றதொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சிறுகரும்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது.






