புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எரிபொருள் மற்றும் எரிவாயு வேலையற்றத்தைக் கண்டித்து

15/4/2022 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் 100 க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டு சிறபித்தனர். மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்டல,மாவட்ட, அனைத்து தொகுதி ,நகர ,ஒன்றிய,...

விராலிமலை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த...

ஆலங்குடி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி மாத கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி சார்பாக மார்ச் மாத கலந்தாய்வு நடைபெற்றது.  இதில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு. சாயல்ராம் இருவரின்...

புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மார்ச் 07.03.2022 திங்கள் அன்று அருள்மிகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது. இதில தொகுதி பொறுப்பாளர்கள்,...

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழில் கையெழுத்து இடுதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக மணமேல்குடியில் முன்னெடுத்த தமிழில் இடுவோம் கையெழுத்து தமிழே எங்கள் உயிர் எழுத்து என்ற விழிப்புணர்வோடு.நடந்த கையெழுத்து நிகழ்வு.  

ஆலங்குடி தொகுதி தமிழ்த்திருவிழா

#தமிழ்த்திருவிழா2022 நாம் தமிழர் கட்சியின் தமிழ் மிட்சிப் பாசறை நடத்தும் தமிழ்த் திருவிழா  பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி தொகுதியில், ஆலங்குடி பேரூராட்சி, அரசமரம் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்கண்ட தமிழ் வளர்ச்சிப்...

அறந்தாங்கி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

அறந்தாங்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இறக்கி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் மீண்டும் இரண்டு இடங்களில் 27-02-2022 அன்று ஏற்றப்பட்டது.  

அறந்தாங்கி தொகுதி அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றி

அறந்தாங்கி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்களுக்கு நன்றியும்,பாராட்டுகளும் தெரிவித்தும்,கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது.