அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி பெருநகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி- ஒன்றிய கலந்தாய்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இடம்: ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்  

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இடம்; ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்.  

அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலபட்டினம் கிளையில் உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  

அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு அறந்தாங்கி நகரத்தில் நடைபெற்றது. இடம்: அறந்தை நகர வர்த்தக சங்க கட்டிடம் அக்ரஹாரம், அறந்தாங்கி.  

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேட்டனூர் ஊராட்சி வேதியன்குடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் மேற்கு ஒன்றியம் சிறுமருதூரில், தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்.  

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் ஆவுடையார்கோவில் மேற்கு ஒன்றியம் ஒக்கூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணம் கிளை உறுப்பினர் சேர்க்கை முகாம்.  

அறந்தாங்கி தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் மேற்கு ஒன்றியம் தொண்டைமானேந்தல் ஊராட்சி புதுவாக்காடு கிளையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு கொடிக்கம்பத்தில், புலிக் கொடி ஏற்றப்பட்டது