தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010008 நாள்: 18.01.2021  தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த யா.அரவிந்த்  (13535445994) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி – வாக்கு சேகரிப்பு

04.01.2020திங்கள் கிழைமை அன்று மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்களுக்கு விவசாய சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தொகுதி தலைவர்...

மயிலாடுதுறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி நகரம் சார்பாக நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  

சீர்காழி – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இது சீர்காழி நகரசெயலாளர் முருகேசன் மற்றும் நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது

சீர்காழி – பெருந்தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் சீர்காழி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த இயற்கை வேளாண் பெருந் தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளின் போது ஐயாவிற்கு மலர் மரியாதையும் மற்றும் அவரின் நினைவை...

மயிலாடுதுறை தொகுதி – ஐயா நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வர் ஏழாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஐயாவின் புகைப்படத்திற்கு தொகுதி உறவுகள் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்கள் மலர் வணக்கம் செய்த பின்னர்...

சீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு

சீர்காழி பழையார் சுனாமி நகரில் இருந்து கடற்கரை வரை பேரணியாக சென்று ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.

திருவாரூர் – மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு வழங்கும் நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கல்லுக்குடி ஊராட்சி பாலியாபுரத்தில் இயற்கை வோளான் விஞ்ஞானி ஐயா .நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

சீர்காழி – மழை வெள்ளத்தில் மக்களுக்கான உதவிப்பணி

சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கொண்டத்தூர் கிராமத்தில் மக்களுக்கான உதவிப்பணி நடைப்பெற்றது.  

வேதாரண்யம் – புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08 டிசம்பர் அன்று நடைபெற்றது, விவசாய மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் தமிழ்நாடு...