மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் தொடுவாய் ஊராட்சியை சேர்ந்த மீனவரும் நாம் தமிழர் கட்சி உறுப்பினருமான கவியரசன் என்பவர், கடந்த 10-10-2018 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்...
நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை
06-04-2018 நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி https://www.youtube.com/watch?v=gXlwc0WBW9k
காரைக்கால் மார்க் (MARG) தனியார் துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் மற்றும்...
கீழ்வேளூர் தொகுதியில் புலிக்கொடியேற்றம்!
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி நிர்த்தனமங்களம் மேலவீதியில், நாகை தெற்கு மண்டலச் செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் அவர்கள் தலைமையில் இன்று (14-02-17) காலை 9 மணிக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் அவர்களால் புலிக்கொடி...
நாகையில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) நாகை மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
மக்கள் சந்திப்பு-நாகை தொகுதி
நாகை தொகுதி சார்பாக 21-10-15 அன்று வேட்பாளர் தங்க. நிறைந்த செல்வம் அவர்கள் திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடந்தது
கீழ்வேளூர் தொகுதி சார்பாக 10-06-15 அன்று பி.ஆர்.புரம் ஊராட்சியில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனிவேல் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்து வாக்கு சேகரிப்பை மக்களிடையே தொடங்கினார்.
மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் திருமருகலில் நடந்தது
நாகை தெற்கு மாவட்டம், திருமருகலில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 13-05-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் சோழமண்டலத்தளபதி சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார்.
கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றி கிளை திறக்கப்பட்டது
நாகை தெற்கு மாவட்டம், கீழவேளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கீழையூர் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் கொடியேற்றி கிளை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்பு, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மைக்கேல்,ஆனந்தராசு ஏற்பாடு செய்து இருந்தனர்.
வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் 07-03-15 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அப்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கட்சியின்...
நாகை தெற்கு மாவட்டத்தில் ஒன்றியக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நாகை தெற்கு மாவட்டம், நாகை சட்டமன்றத் தொகுதி, திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் (08-02-15) அன்று திருமருகல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை...







