நாகப்பட்டினம் மாவட்டம்

தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010419 நாள்: 29.10.2020 தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ச.அருணகிரி                     - 14472739897 துணைத் தலைவர்      -  க.சதீஷ்                      - 14472195508 துணைத்...

பூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பூம்புகார் தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் கூடலூர் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சகோதரி பி....

உறுப்பினர் சேர்க்கை முகாம் -பூம்புகார் தொகுதி

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சங்கரன்பந்தலில் சிறப்பாக நடைபெற்றது.

பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பூம்புகார் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பூம்புகார் தொகுதி – பனை விதை நடு விழா

பூம்புகார் தொகுதி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு செம்பை ஒன்றியம் கருவாழக்கரையிலயில் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பாக நடைபெற்றது.

பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு என்று பூம்புகார் தொகுதி செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் சங்கரன் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நாகை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாகை சட்டமன்ற தொகுதி, நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சி சிக்கல் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் முகாம் நடைபெற உள்ளது. ...

நாகப்பட்டினம் – வேளாண் மசோதாக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற...

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008199 | நாள்: 03.08.2020 (நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம்  தொகுதிகள்) தலைவர்            -  கு.இராசேந்திரன்                - 14480465521 செயலாளர்          - ...

பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூர் ஊராட்சியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.