மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்- நாகை வடக்கு மாவட்டம்

மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு நாளில் அவர் நினைவு தூணில் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி-பெட்டி கடை-மிதி வண்டி-மாணவர் பாசறை

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர்....

.காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்ட வழக்கு-நாகப்பட்டினம்

நாம் தமிழர் கட்சி நாகபட்டிணம் வடக்கு மண்டலம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 2018 ஏப்ரல் 3 நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசு அலுவலகமான செம்பனார்கோவில் bsnl-அலுவலகத்தை முற்றுகையிட்ட...

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051 | நாம் தமிழர் கட்சி தலைவர்              -     மு.கலைசூரியன்  (13470776034) துணைத் தலைவர்      -     த.வரதராசன்(13470306103) துணைத் தலைவர்      -     செ.கார்த்திகேசன்            -     13470999943 செயலாளர்            ...