மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா
கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம்
கலை இலக்கிய பண்பாட்டு பாசறை - அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம். பழ பாக்கியராசு தலைமையில் திலிபன் செந்தில், வழக்கறிஞர் சீமான், எழுத்தாளர் சுந்தர வந்தியத்தேவன், வெற்றிக்குமரன்
வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். செந்தமிழன்...
நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..
நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..
மதுரை பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நேற்று (14.11.2013) காலை இனப்படுகொலை நாடான இலங்கையை நீக்க வலியுருத்தி பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
இறுதியில் களமாடிய மதுரை...
நாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு
நாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடியில் விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு 35 பேர் கைது...
யானை மலை மீது ஏறி கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம்!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மதுரை யானை மலை மீதேறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத்தமிழர் மீது அந்நாட்டு ராணுவம்...
நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம்,அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம், 11:12:2011 இன்று காலை 10 மணிக்கு , பாலமேடு பேரரசர் பெருமிடுகு மன்னர் அரங்கதில் நடைபெற்றது.
இதில் அலஙகாநல்லூர்...
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்{படங்கள் இணைப்பு}
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல். தமிழ் உறவுகளின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களின் மருத்துவ செலவுக்கு நாம் தமிழர் சார்பான பங்கை உறவுகளுக்கு கையளித்தார்..
மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
முல்லை பெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள்.
மதுரையில் இன்று ஜூலை 16 நடைபெறவுள்ள முல்லை பெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
மதுரை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை வைத்துள்ள பதாகை :









