கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம்

377

கலை இலக்கிய பண்பாட்டு பாசறை –  அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம். பழ பாக்கியராசு தலைமையில் திலிபன் செந்தில், வழக்கறிஞர் சீமான், எழுத்தாளர் சுந்தர வந்தியத்தேவன், வெற்றிக்குமரன்
வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார்.

முந்தைய செய்திகோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மாநில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்!
அடுத்த செய்திதியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாள் மாநில இளைஞர் பாசறை எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக சுவர் விளம்பர பணி இன்று துவங்கியது.