சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாடிப்பட்டி,செம்மினிப்பட்டி ஆகிய 2 இடங்களிலும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருது.ராஜமகேந்திரன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.
செய்தி வெளியீடுவோர்:-
பா.சதீஸ்குமார்-20503290828
சோழவந்தான்...
சோழவந்தான் தொகுதி மரக்கன்று நடும் விழா
மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சிறுவாலை கிராம அரசு மேல்நிலை பள்ளியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சீ.அன்பு தலைமையில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ந.வீனு முன்னிலையில்...
சோழவந்தான் தொகுதி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு
மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சீ.அன்பு தலைமையில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ந.வீனு முன்னிலையில் தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது மாவட்ட...
மதுரை மேற்கு தொகுதி பனை நடு விழா
*மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முத்துபட்டி கண்மாயில்* (22.08.2021) அன்று பனை நடுவிழா சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் *புரட்சி வாழ்த்துக்கள்*
மதுரை வடக்கு தொகுதி -வீரதமிழச்சி” செங்கொடி வீரவணக்க நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி சார்பில் 28.08.2021 அன்று "வீரதமிழச்சி" செங்கொடி அவர்களின் 10வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் மதுரை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை...
சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
(22.08.2021)மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இருளாண்டி அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை...
சோழவந்தான் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சோழவந்தான் தொகுதியில் 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற 14000 வாக்குகளுக்கு 14000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தின்படி , நேற்று (15.08.2021 )வாடிப்பட்டி ஒன்றியத்தின் சார்பாக தொடர்ந்து நான்காவது கட்டமாக...
சோழவந்தான் தொகுதி மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா
15.08.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக மாணவச் செல்வங்களின் அறிவுத்திறன் மேம்பட ஓவியம்,திருக்குறள்,கட்டுரைப் போட்டிகள் நிகழ்த்தி அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி .நாகலட்சுமி
திருமதி....
மரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி
சார்பாக 08.08.21 அன்று போடிநாயக்கன்பட்டி ஊருணிக்கரைகளில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாம் கட்ட நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
சோழவந்தான் தொகுதி 01.08.21 அன்று பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேநிலைப்பள்ளி வளாகத்தில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது..


