கிருஷ்ணகிரி மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம், துண்டறிக்கை பரப்புரை மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் – ஓசூர்

உறுப்பினர் சேர்க்கை முகாம், துண்டறிக்கை பரப்புரை மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் - ஓசூர் நேற்று (04/03/2018 - ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம் - ஓசூர் - மூக்கொண்டப்பள்ளி - லால் பகுதியில்...

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் 2017 – கிருஷ்ணகிரி | சீமான் வீரவணக்கவுரை [காணொளி – புகைப்படங்கள்]

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 27-11-2017 (திங்கட்கிழமை) அன்று...

உறுப்பினர் சேர்க்கை முகாம் | 13-11-2017

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 13-11-2017 அன்று நடைபெற்றது. ஓசுர் சட்டமன்றத் தொகுதி: தளி சாலை அரசு சிறுவர் பூங்கா எதிரில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை...

கிருட்டிணகிரியில் தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் & நிலவேம்பு சாறு வழங்கல்

கிருட்டிணகிரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகிறது. 01-10-2017 அன்று கிருட்டிணகிரி தொகுதிக்குட்பட்ட சந்தியா கல்லூரி பேருந்து நிறுத்தம் ராயக்கோட்டை சாலையில் 46வது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை (கிருட்டிணகிரி – கிழக்கு மாவட்டம்)

12-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்-29 கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் நடைபெற்றது. இதில் பாரண்டப்பள்ளி ஓலைப்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

07/9/2017 அன்று கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் 26வது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட உறவுகள் நாம் தமிழராய் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி கிருட்டிணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

03-09-2017 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு, கிருட்டிணகிரி பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே சகோதிரி அனிதாவின் மருத்துவ கனவையும்,உயிரையும் பறித்த நீட் தேர்வை அமுல்படுத்திய மதிய மாநில அரசை கண்டித்து கண்டன...

மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது

மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் கிருட்ணகிரி மாவட்டம், ஓசூரில் 30-0315 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிடகோரி ஓசூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்...

கிருஷ்ணகிரி  மேற்கு  மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், ௦8-11-14  அன்று  ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியில் உள்ள  குடியிருப்புகளுக்கு  போதிய குடிநீர் வழங்கிட வேண்டும், நகராட்சியின் குடிநீர் தேவையை முழுமையாக போக்கிட வேண்டும்...

ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 09-11-14 அன்று நடந்தது. இதில் தமிழ்ச்செல்வன், தமிழினியன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினர்.