கண்டன ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி மாவட்டம்
நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்
கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்
01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
ஓசூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு
தமிழ் தேசிய போராளி சனவரி 29, 2009, 12 ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக் கொண்டவர், தமிழ் தேசிய போராளி...
ஓசூர் சட்டமன்ற தொகுதி – முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா
வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பில் முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு வேல் வழிபாடு நடைப்பெற்றது. பண்பாடு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.
ஓசூர் தொகுதி – தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ' தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா முன்னிட்டு நடைப்பெற்றது.
வேப்பனப்பள்ளி தொகுதி – கிளைக்கட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் குரும்பட்டி கிராமத்தில் கிளை துவங்குவது குறித்து புதிதாகக் கட்சியில் இணைந்த உறுப்பினர்களோடு கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடத்தினர். இந்நிகழ்வுக்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்பரசு தலைமை...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஊராட்சியில் முதல் புலிக்கொடியை 24-01-2021 அன்று பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல செயலாளர் தலைமையில் புலிகொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக...
ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாள ஆறு வருடமாக ராம்...
ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றப்பட்டது
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாழ ஆறு வருடமாக ராம்...
ஓசூர் – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்கக்கோரி போராட்டம்
கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் நேற்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான விரோத...