நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம்தமிழர்கட்சி #காவேரிப்பட்டினம்ஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிசட்டமன்றத்தொகுதி காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் _மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்

நீட்தேர்வைரத்து செய்யக்கோரி கிருட்டிணகிரி நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக #கிருட்டிணகிரி. நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண்_நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-

வேளாண்_நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007101 | நாள்: 09.07.2020 கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்) தலைவர்            -  பொன்.பார்த்திபன்           -...

மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி

கோரோனா_நோய் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் இல்லாமல் கடந்த நான்கு மாதமாக வேலையில்லாமல் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் பொதுமக்களின் மீது அடாவடித்தனமாக மாத தவணை தொகையை கட்ட துன்புறுத்தி பொதுமக்களிடம் அத்துமீறும்...

தண்ணீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் நாம் தமிழர் கட்சியினர்

19/05/2020 மாலை 6:00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவாட்டம் பர்கூர் தொகுதி பர்கூர் ஒன்றியம் #பட்லபள்ளி ஊராட்சியில் #கொங்கன்செரு கிராமத்தில்  தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக மிகவும் சிரமத்தில் இருந்தனர் இதை அறிந்த அந்த பகுதியை...

குருதி கொடை அளித்தல் அரசு மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்/ கிருட்டிணகிரி தொகுதி

பேரிடர் கால அவசர தேவைக்காக அரசு மருத்துவமனை குருதி கொடை அளிக்க கேட்டுக்கொண்டதால் கிருட்டிணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை அளித்தனர் அதன் ஊடாக அதற்கான பாராட்டு சான்றிதழ் கிருஷ்ணகிரி...

குருதி கொடை வழங்கிய நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம்

07-05-2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த நாம் தமிழர் கட்சி உறவுகள் அரசு மருத்துவமனைக்கு குருதி தேவைப்படுவதாக வந்த அழைப்பை ஏற்று குருதிக்கொடை வழங்கினர் நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொருப்பாளர் கரு பிரபாகரன்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி

கருமலை_கிருட்டிணகிரி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதி#பாம்பாறு_அணை ஈழத்தமிழர் முகாமில் ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதமாக எந்த பணிக்கும் செல்ல முடியாமல் இருந்த நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை கருமலை மாவட்ட நாம் தமிழர்...

தூய்மை பணியாளர்களுக்கு உதவி/ஊத்தாங்கரை தொகுதி

நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதியில் #covid19 #கொரானா ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும்...