நாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல்
நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 01.08.2021, அன்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கபசுர
குடிநீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட 8/7/2021 மருங்கூர் அமராவதிவிளை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி அலுவலக திறப்பு விழா
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகம் 8/7/2021 அன்று சுசீந்திரம் காக்கமூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெங்கம்புதூர்
பேரூராட்சி கட்டமைப்பு குறித்தான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
நெய்யூர் பேரூராட்சி கோமான்விளை, பெத்தேல்புரம், காரியவிளை சாலை சரிசெய்யவும், கொடுமுட்டி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யவும் மற்றும் கொடுமுட்டு காரியாவிளை தெருவிளக்கு சரி செய்யவும் இன்று (06/08/2021) நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாம்...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ்வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி சார்பாக 23/7/2021 அன்று மாஞ்சோலையில் உயிர்நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூர் சார்பாக 24/4/2021 நாடான் குளம் பகுதியில் பனைவிதை நடவு செய்யப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சி சார்பாக 25/7/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
நிகழ்வு : ௧
ஆளூர் பேரூராட்சிக்குட்பட்ட கிறிஸ்டோபர் காலணி என்னும் ஊரில் சுமார் 25 நாட்களாக குடிநீர் தண்ணீர் வராமல் இருப்பதால் அங்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதை சரி செய்ய வேண்டி...
