கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி

13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக நகராட்சி  ஊழியர்களால் சரி செய்யப்பட்டது

கொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி

ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்* விதைப்பதில் இரண்டாம் கட்டமாக  *காஞ்சிபுரம் தொகுதியில் 30.09.2018  ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏரி மற்றும் வதியூர் தாங்கல் காஞ்சிபுரம் தொகுதி...

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி-காஞ்சிபுரம் தொகுதி-நாம் தமிழர் கட்சி

காஞ்சிபுரம் தொகுதி வடக்கு நகரம் , தேரடி தெரு ,  தர்கா சந்து. கால்வாய் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு மற்றும் விரிசல் காரணத்தால் கழிவுநீரானது கால்வாயிலிருந்து வெளியேறி சாலை முழுவதும் தேங்கிய வண்ணம்...

நாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி

#நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 04-04-2018 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்த்கம் மற்றும் செய்யூர் தொகுதி சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது....

உறுப்பினர் சேர்க்கை முகாம் – குன்றத்தூர் (திருபெரும்பூதூர் தாெகுதி)

காஞ்சி மேற்கு மாவட்டம் திருபெரும்பூதூர் தாெகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் பகுதியில் 01.04.2018 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – புதுப்பட்டினம்

29-03-2018 காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக 1, தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 2, கல்பாக்கத்தில் இயங்கும் காலாவதியான சென்னை அணு மின் நிலையத்தை மூடக்கோரியும் 3,...

மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு...

கட்சி செய்திகள்: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் - (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு மண்டலம் ) | நாம் தமிழர் கட்சி இன்று 20-02-2018 (செவ்வாய்க்கிழமை)...

மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : கிழக்கு மண்டலம் )

செய்தி: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் - (காஞ்சிபுரம் : கிழக்கு மண்டலம் ) | நாம் தமிழர் கட்சி இன்று 17-02-2018 (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல்...

25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை

25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை)...