கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி

130

13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது

அதன் ஊடாக நகராட்சி  ஊழியர்களால் சரி செய்யப்பட்டது

முந்தைய செய்திபள்ளிக்குழந்தைகளுக்கு நிலவேம்பு சாறு வழங்குதல்-தென்காசி தொகுதி
அடுத்த செய்திசெண்பகத்தோப்பு அணை மறுசீரமைப்பு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்