கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக  செய்யூர் தொகுதியில்  வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்

09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஏனாத்தூரில்                            பள்ளி வளாகத்தில் மரக்கன்று...

மரக்கன்றுகள் நடும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 2.6.2019 அன்று காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9மணி முதல் வதியூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காஞ்சி பலர் கலந்து கொண்டனர்.

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்-காஞ்சிபுரம் தொகுதி

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி 21.4.2019 அன்று  காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு பள்ளியின் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரிப்பு அரவக்குறிச்சி-காஞ்சி தொகுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட செல்வம் அவர்களுக்கு 5.5.2019 அன்று காஞ்சி  நாம் தமிழர் கட்சியினர் விவசாயி சின்னத்தில் வாக்கு                   ...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020010

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020010 | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கி.செல்வம் (01339786923) அவர்கள், வகித்து வந்த காஞ்சி மேற்கு மண்டல இணைச் செயலாளர்...

கிராம சபை- விழிப்புணர்வு பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  வெள்ளிக்கிழமை 25.01.2019 மாலை 5.00 மணியளவில் வதியூர் கிராமத்தில் கிராம சபையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் துண்டு...

பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

தமிழர் திரு நாள் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா அம்பி கிராமத்தில்...

அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(11/01/2019) ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தேவையான பொருட்களை தொகுதி சார்பாக வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக நன்றி...

ஐயா நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவு நாள்.

30/12/2018, வேளான் இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  ஆலந்தூர் தொகுதி, 158 வது வட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,,