காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (01/05/2022) 29-ம்...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 162 வது வட்டம் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்தநாையொட்டி கொடி ஏற்றத்துடன் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆலந்தூர்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர், உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (26/04/2022)...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி விவசாயி சேவை மையம் தொடக்கம்
காஞ்சிபுரம் தொகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் நீர் மோர் குடிலில் 1/05/2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயி சேவை மைய வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை .டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று காலை -11 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் அம்பி கிராமத்தில் சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கொடி ஏற்றும் விழா
14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக சட்ட மேதை டாக்டர்.அண்ணல்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
16-04-2022 அன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வணிகர் வீதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்தும், அத்யாவசிய விலை ஏற்றத்தை...
திருப்பெரும்புதூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக
(17-04-2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடுவீரப்பட்டு ஊராட்சி தர்காஸ் பேருந்து நிறுத்தம் அருகில் தண்ணீர்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (23/04/2022) 21-ம்...






