காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்.
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
"வள்ளலார்" என்ற சிறப்பு பெயர் பெற்றவருமான இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இன்று (5/10/22)காலை 10மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவர் படத்திற்கு மாலை அணிவித்து...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு
01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய் தமிழில் வழிபாடு
(24/09/2022) அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு
திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு உறுப்பினர்...
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022 திருப்பெரும்புதூர் மேற்கு...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் (18/09/2022) மாலை 6 மணியளவில் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம் கிராமத்தில் கிளை அமைத்தல் குறித்தும் அடுத்து எடுக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து (18/09/2022) கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு வீடு தோறும் மரக்கன்றுகள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது
தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (18/09/2022) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.