காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! "வள்ளலார்" என்ற சிறப்பு பெயர் பெற்றவருமான இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இன்று (5/10/22)காலை 10மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவர் படத்திற்கு மாலை அணிவித்து...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு

01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய் தமிழில் வழிபாடு

(24/09/2022) அன்று  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில்  உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு  உறுப்பினர்...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022  திருப்பெரும்புதூர் மேற்கு...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில்  (18/09/2022) மாலை 6 மணியளவில் தொகுதி பொது  கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம் கிராமத்தில் கிளை அமைத்தல் குறித்தும் அடுத்து எடுக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து  (18/09/2022) கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு வீடு தோறும் மரக்கன்றுகள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது

தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (18/09/2022) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.