ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
*02.10.2022 இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக உறவுகள் பங்கேற்றனர்.*
*மக்கள் நலன் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து,...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:-02.10.2022 இடம்:- கொளப்பாக்கம் காமராசர்...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வு கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த கலந்துக்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி
சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் 120 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொளப்பாக்கம் ஊராட்சி மற்றும் 162 வது வட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் முகாம் மற்றும் கொடியேற்றுதல்
9/7/2022 அன்று ஆலந்தூர் தொகுதி தலைவர் ஐயா.ஆராவமுதன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொடியேற்றும் நிகழ்வும் நடந்தது.
ஆலந்தூர் தொகுதி சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
18.06.2022 அன்று ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி *மெளலிவாக்கம் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்* பாய் கடை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது.
*பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மோர் வழங்கப்பட்டது*
நிகழ்வை முன்னெடுத்தவர் *பா. உமேஷ் கண்ணன்*...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 08.06.2022 மாலை 6.30 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
ஆலந்தூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
*05.06.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை* நமது தொகுதிக்குட்பட்ட *சதனந்தபுரம்* மற்றும் *இரண்டாம் கட்டளை* ஆகிய பகுதிகளில் *புலிக்கொடி🇰🇬* ஏற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து *எளிய மக்களுக்கு உணவு* வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
*திரு. மு....