உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்கி
ரி கிளையில் 28.10.2022 அன்று நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
தலைமை அறிவிப்பு – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100463
நாள்: 20.10.2022
அறிவிப்பு:
சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
க.சரவணன்
-
67213406817
துணைத் தலைவர்
-
க.மோதிலால் காந்தி
-
14111358010
துணைத் தலைவர்
-
செ.ஆரோக்கிய பிரேம்குமார்
-
12816460525
செயலாளர்
-
த.இளஞ்செழியன்
-
04389940327
இணைச் செயலாளர்
-
க.குமார்
-
17867424277
துணைச் செயலாளர்
-
த.கார்த்திக்
-
14075244488
பொருளாளர்
-
பொ.வெங்கடேசன்
-
10661765297
செய்தித் தொடர்பாளர்
-
செ.சுரேஷ்
-
04413707019
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – சுங்கச்சாவடி பணியாளர்கள் நீக்கத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள்
நடத்தும் ஊழியர்களை இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்தித்து முழு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர் மேலும் அவர்களுக்கு உதவியாக ரூபாய் 5000 நிதி...
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை அரசூரில் நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 09-10-2022 அன்று மாலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
ரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
ரிசிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றிய புளியங்கோட்டை கிராமத்தில் பாகம் எண் : 1,2. ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம். மற்றும் மரக்கன்று வழங்கும் விழா. துண்டு பிரச்சாரம் கொடுக்கப்பட்டது.இதில்
மாவட்ட,...
ரிசிவந்தியம் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றியத்தில் புளியங்கோட்டை கிராமத்தில் உறுப்பினர் குடில் அமைத்து பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
பாகம் எண்:2
கலந்து கொண்டு உறவுகளுக்கு நன்றி
கரடி. க. கண்ணன் தொகுதி துணைத்...
இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காவல் நிலையத்தில் புகார் மனு
*இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி*,
*மேட்டுக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பம் உடைத்ததை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது* இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரடி க. கண்ணன் துணைத்...
ரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றிய லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் பாகம் எண் : 3,4,5. ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது .இதில்
மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொகுதி...
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்ச்சி
சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் ஏரிக்கரையில் 4000..பனைவிதைகள்.நடவு மேற்கண்ட நிகழ்ச்சியில்மாவட்ட பொறுப்பாளர்கள்சிராபாபு.ரமேஷ்பெருதிவல்லான்.இளஞ்செழியன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மா.துரைராஜ்.ஆல் பாட்.மணி.அஜித் குமார் தேவேந்திரன் அறிவழகன் ஆகியோர் மற்றும்.ஒன்றிய.உறவுகள்.சுரேஷ்.குமார்.கார்த்திக்..பாலாஜி..ஏழுமலை.குபேந்திரன்.கலந்து கொண்டார்கள் சிறப்பு அழைப்பாளர்கள்கலந்து...




